1123
துருக்கியில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இழப்பு 100 பில்லியன் டாலர் இருக்கும் என ஐநா சபை கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம...

1378
உக்ரைனில் ரஷ்யப் படையெடுப்பின் காரணமாக  பொதுமக்களில் 351 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், பிப்ரவரி 24 அன்று ரஷ்ய துருப்புக்கள் படையெடுத்ததில் இருந்து...

1567
உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியதாகவும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்ததாகவும் ஐக்கிய ந...

3730
இந்தியப் பொருளாதாரம் திடமான பாதையில் மீண்டு வருவதாக ஐநா சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் ...

3568
ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் அந்நாடு உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐநா சபை எச்சரித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொரு...

2179
அமெரிக்கா ஆதரவு அளித்தாலும் ஐக்கிய நாடுகள் சபையில் சேர தைவானுக்கு உரிமை இல்லை என சீனா கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவில் உள்ள தைவான் விவகாரங்களைக் கவனிக்கும் மா சியாகுவாங் எ...

1525
கொரோனா பெருந்தொற்று உலகில் 10 கோடி மக்களை வறுமையில் தள்ளி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், உலகளாவிய ஒ...



BIG STORY